என் வாழ்க்கையை மெருகூட்டி
என்னை தந்தையாக்கிய
எனது மகன் கதிர் செல்லமே,
நீ பஞ்சு போன்ற பிஞ்சு காலால்
என் நெஞ்சை உதையும் போது
கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல மொழியில்லை
உன் மழழை மற்றும் புன் சிரிப்பால்
கவராத ஆட்களில்லை
உன் வருகையே என் வரமே....
என்னை தந்தையாக்கிய
எனது மகன் கதிர் செல்லமே,
நீ பஞ்சு போன்ற பிஞ்சு காலால்
என் நெஞ்சை உதையும் போது
கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல மொழியில்லை
உன் மழழை மற்றும் புன் சிரிப்பால்
கவராத ஆட்களில்லை
உன் வருகையே என் வரமே....